ADVERTISEMENT

டெல்லியில் உபேர் கால் டாக்ஸி சேவை நிறுத்தம்!

10:20 AM Mar 23, 2020 | santhoshb@nakk…

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 390ஐ தாண்டியது. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

டெல்லி மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச்- 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த நிலையில் டெல்லி நகரில் தனது கால் டாக்ஸி சேவையை நிறுத்தியுள்ளது உபேர் நிறுவனம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT