ADVERTISEMENT

 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல்! டெல்லியில் மக்கள் பீதி!

08:29 AM Feb 19, 2019 | Anonymous (not verified)


டெல்லியில் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 7-ம்தேதி வரை 1,196 பேருக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இது 1,965 பேராக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT


பன்றி காய்ச்சல் நோயால் இந்த ஆண்டு மட்டும் 6 பேர்உயிரிழந்திருப்பதாக மாநில சுகாதார பணிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி மக்கள் பீதியில் உள்ளனர்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT