டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு 'பாரத் ரத்னா' விருதை வழங்கினார் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்திய நாட்டில் மிக உயரிய விருது 'பாரத் ரத்னா' என்பது குறிப்பிடத்தக்கது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் அசாம் பாடகர் பூபேன் ஹசாரிகாவுக்கும், சமூக செயற்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் உள்ளிட்டோர்களுக்கும் 'பாரத் ரத்னா' விருதை குடியரசுத்தலைவர் வழங்கினார்.