ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Declaration of the Rajya Sabha Election-Election Commission

18 மாநிலங்களவை எம்பிகளை தேர்வு செய்ய ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.ஜூன் 19-ஆம் தேதிகாலை9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும்.ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்கண்ட்2, மத்திய பிரதேசம் 3 இடங்களுக்கானமாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் 1, மேகாலயா1, ராஜஸ்தான் 3 இடங்களுக்கும் ஜூன் 19ம் தேதியில்மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும். அதேபோல்அன்று மாலை 5 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

election commission India RajyaSabha
இதையும் படியுங்கள்
Subscribe