இயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது பதியப்பட்ட தேச துரோக வழக்கை ரத்து செய்யப்போவதாக பீகார் போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

Advertisment

  Decision to quash  cases of treason

புதிய ஆதாரங்களை புகார் அளித்தவர் தாக்கல் செய்யாததால் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட அந்த தேச துரோக வழக்கை ரத்து செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பொய் புகார் அளித்தவர் மீது 182 ஆவது சட்ட பிரிவின் படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.