cow

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

ராஜஸ்தான்ஜெய்ப்பூரில் மாட்டு கோமியத்திற்கு டிமாண்ட் கூடியுள்ளது. ராஜஸ்தானில் பசு புனிதமாக கருத்தப்பட்டுவருகிறது. அண்மையில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பசுவை கடத்துபவர்களை அடித்து கொல்லும் சம்பவமும்அடிக்கடி நடைபெற்றுவந்த நிலையில் பாலின் விலையை விட மாட்டு கோமியத்தின் விலை அதிகரித்துள்ளது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

பசுவின் கோமியம் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் ஒரு மருத்துவப்பொருளாகவே பார்க்கப்பட்டுவருகிறது. தற்போதுராஜஸ்தானில் கிர் மற்றும் தர்பார்கள் எனப்படும் பசுவகைளின் கோமியத்திற்கு டிமாண்ட் அதிகமாகியுள்ளது. ஒரு லிட்டர் மாட்டு பால் ரூபாய் 22 முதல் ரூபாய் 25-க்கும் விற்கும் நிலையில் பசு கோமியம் அதிகபட்சமாக லிட்டர் 30 ரூபாய்க்கு மார்க்கெட்களில்விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பால் வியாபாரத்தோடு பசு கோமிய வியாபாரமும் சூடுபிடித்துள்ளதாக மாட்டு உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.