கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும்தடுப்பு நடவடிக்கைகளைமத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில் உலகளவில்கரோனாபாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆயிரத்தை தொட்டுள்ளது. உலகளவில் 17,138 எனதற்போதுஇறப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.அதேபோல்கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டடோர்எண்ணிக்கை 3,91947 எனவும், குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 1,026843எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் இந்தியாவில் குஜராத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும்தேர்ச்சி என குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.