Advertisment

காலேஜ்க்கு எப்போம் போவமுனு காத்திருந்தவரா நீங்கள்? வந்தாச்சு உத்தரவு!!!

 corona virus lockdown - college open Announcement

உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு, தற்போது மே 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

Advertisment

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கல்லூரி-பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Central Government college corona virus covid 19
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe