கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,
ADVERTISEMENT
தற்பொழுது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 979 என்ற நிலையில், 86 பேர் கரோனா உறுதி செய்யப்பட்டு குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நிலையில் மொத்தமாக இந்தியாவில் 25 பேர் கரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments