இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில்இந்தியாவில்கரோனாவால்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,

 Corona  toll rises to 25 in India

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தற்பொழுது இந்தியாவில்கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர்எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது எனமத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவில்கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 979 என்ற நிலையில், 86 பேர் கரோனா உறுதி செய்யப்பட்டு குணமடைந்துள்ளனர். இந்நிலையில்நிலையில் மொத்தமாக இந்தியாவில் 25 பேர் கரோனாபாதிப்பில் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

corona virus India
இதையும் படியுங்கள்
Subscribe