/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/AFSDGFG_2.jpg)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 2,598 பேருக்குகரோனா பாதிப்பு உறுதியானதால் இதுவரை அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை59,546 ஆக உயர்ந்துள்ளது.
Advertisment
அதேபோல் அங்கு ஒரேநாளில் 85 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை1,982 அதிகரித்துள்ளது. இதனால்மகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா.
Advertisment
Follow Us