Advertisment

இந்தியாவில் 1,075 பேர் கரோனாவால் உயிரிழப்பு!!

corona in inida

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 33,050 என்ற எண்ணிக்கையில் இருந்து, 33,610 என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது.அதேபோல் குணமடைந்தோர்எண்ணிக்கை 8,325-லிருந்து8,373 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,074 என்ற எண்ணிக்கையில் இருந்து 1,075 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

corona virus India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe