ADVERTISEMENT

குழந்தை கடத்த வந்தவர்கள் என நினைத்து ஆப்ரிக்கர்களை தாக்கிய மக்கள்....

06:09 PM Nov 23, 2018 | santhoshkumar


டில்லியில் துவாரகா பகுதியில் குழந்தை கடத்த வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆப்ரிக்கர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தான்சானியா நாட்டைச் சேர்ந்த 4 பேர் மற்றும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை டெல்லியிலுள்ள துவாராகா பகுதி மக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து அந்த ஆப்ரிக்கர்களை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT