கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவாக நுகர்வோர் பணவீக்கம் 7.59% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
கடந்த டிசம்பர் மாதத்தில் 7.35% ஆக இருந்த பண வீக்கம் 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் 7.59% ஆக அதிகரித்துள்ளது. காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள், எரிபொருள் விலை உயர்வு காரணமாக பண வீக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் கடந்த டிசம்பர் மாதத்தில் 1.8% ஆக இருந்த தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி நடப்பாண்டு ஜனவரியில் -0.3 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.