ADVERTISEMENT
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு விமானத்தில் புறப்பட்டார். அவர் புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் விமானம் டெல்லிக்கே திரும்பியது. இது சம்பவத்தை ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ADVERTISEMENT
Show comments