ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்!!

11:06 PM Sep 13, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2 ஓய்வு பெற இருப்பதால் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகா நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டுள்ளார். மேலும் அக்டோபர் 3-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகா பதவியேற்க இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT