style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2 ஓய்வு பெற இருப்பதால் உச்சநீதிமன்றத்தின் அடுத்ததலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகா நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டுள்ளார். மேலும்அக்டோபர் 3-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகா பதவியேற்க இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.