உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்!!

judge

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2 ஓய்வு பெற இருப்பதால் உச்சநீதிமன்றத்தின் அடுத்ததலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகா நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டுள்ளார். மேலும்அக்டோபர் 3-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகா பதவியேற்க இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

governor Judge Ramnath kovind Supreme Court
இதையும் படியுங்கள்
Subscribe