Skip to main content

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்!!

Published on 13/09/2018 | Edited on 13/09/2018

 

judge

 

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2 ஓய்வு பெற இருப்பதால் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டுள்ளார். மேலும் அக்டோபர் 3-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகா பதவியேற்க இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்