முதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி 

கேரளாவில் மாற்றுதிறனாளி ஒருவர் அம்மானில பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் நிவாரணி நிதிக்கு காசோலை அளித்துவிட்டு, பின்னர் முதலமைச்சர் பிரனாயி விஜயனுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த நெகிழ்ச்சியான காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

chief minister CM RELIEF FUND Kerala Selfie
இதையும் படியுங்கள்
Subscribe