நிலவின் தென் துருவம் மற்றும் நிலப்பரப்புகளை ஆராய்வதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விண்கலமான சந்திரயான் 2 கடந்த மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
கடந்த 20-ம் தேதி நிலவின் வட்டப்பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2 நேற்று நிலவின் முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. சுமார் 2650 கிமீ. உயரத்தில் இருந்து சந்திரயான் 2 நிலவை புகைப்படம் எடுத்துள்ளது. வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணி அளவில் சந்திரயான் 2 நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. சந்திரயான் தரையிரங்கும் போது அதை நேரடியாக இஸ்ரோ கட்டுப்பட்டு அறையிலிருந்து பார்வையிட பிரதமர் மோடிக்கு இஸ்ரோ சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.