Skip to main content

விவசாயிகள் குறித்த தேதியை மாற்றிய மத்திய அரசு! 

Published on 28/12/2020 | Edited on 28/12/2020
farmers

 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 33 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசுடன் இதற்கு முன்பு நடைபெற்ற ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

 

அதன்பிறகு விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று நாளை (29.12.20) பேச்சுவார்தைக்குத் தயார் என விவசாய அமைப்புகள் அறிவித்திருந்தன.

 

ஆனால், மத்திய அரசு நாளை மறுநாள் (30.12.20) பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்