நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ள கால்நடைகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பில், பல்வேறு மாநிலங்களில் நாட்டு மாடு இனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
கால்நடை கணக்கெடுப்பின்படி, கடந்த 2012-ம் ஆண்டில் 19கோடியாக இருந்த மாடுகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 19.24 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது. ஆனால் அதேநேரம், 2012-ம் ஆண்டில் 3.9 கோடியாக இருந்த கலப்பின மாடுகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 5.04 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை, 2012ல் 16 கோடியாக இருந்தது, தற்போது 13.98 கோடியாக குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது.