2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11.00 மணியளவில் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க தயார் நிலையில் "பட்ஜெட் புத்தகங்கள்" வைக்கப்பட்டுள்ளன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அதனைத் தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். தற்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்.