வரதட்சனை தராததால் திருமணத்தை நிறுத்திய மணமகனின் தலை மொட்டை...!

mm

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில், இன்று திருமணம் நடக்கவிருந்த திருமண வீட்டில், மணமகன் பெண் வீட்டாரிடம் இரு சக்கர வாகனம், தங்க நகை ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டுள்ளார். ஆனால் அவற்றை இப்போதைக்கு தரமுடியாது என மணமகள் வீட்டார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு ஆத்திரமடைந்த மணமகள் உறவினர்கள் மணமகனைப் பிடித்து மொட்டையடித்துள்ளனர்.

uthira pradesh.
இதையும் படியுங்கள்
Subscribe