பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் உடல்நல குறைவால் இன்று காலை 8:30 மணிக்கு தனிப்பிரிவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாகவும், கண்கள் மற்றும் மூட்டுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாகவும் நிதிஷ் குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் என்ன காரணம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments