/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bank-strike-in.jpg)
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த வங்கி இணைப்பைக் கண்டித்து வங்கிகள் அனைத்தும் வரும் 26-ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக வங்கிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
Advertisment
 
                            
                        
                        
                            
                            
  
 Follow Us