ADVERTISEMENT

"ஆசிய கோப்பை துபாயில் நடைபெறும்"- பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேட்டி!

11:41 PM Feb 28, 2020 | santhoshb@nakk…

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, "பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 தொடர் செப்டம்பரில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிச்சயம் விளையாடும்" என்றார்.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT