Advertisment

சிகிச்சைக்கு பின் மீண்டும் பொறுப்பேற்கிறார் அருண் ஜெட்லி!!

ARUN Jaitley

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அருண்ஜெட்லிநிதி அமைச்சர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவரது நிதி மற்றும் கார்ப்ரேட் நலத்துறைகள் பொறுப்புகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் பார்த்துக்கொண்டார்.கடந்த மே மாதம்அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்ததை அடுத்து உடல்நலம் அடைந்துள்ள நிலையில்அருண்ஜெட்லிக்கு அவரது நிதி அமைச்சர் பொறுப்புதிரும்ப தரப்பட்ட இருக்கிறது.

Advertisment

பிரதமரின் பரிந்துரைபடி குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

modi Arun Jaitley
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe