இன்று டெல்லியில் பாஜக மாநில தலைவர்கள் ஆலோனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குஉறுப்பினர்களை அதிளவில் சேர்க்க சிவராஜ்சிங் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250],
[728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மேலும் மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட்,ஹரியானா, டெல்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைவராக அமித்ஷாவே தொடர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அமித்ஷா தலைமையில் பாஜக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.