Advertisment

தமிழகம், தெலுங்கானாவை தொடர்ந்து ஆந்திராவிலும் ஆல்-பாஸ்  

 All-Pass in Andhra Pradesh followed by Tamil Nadu and Telangana

Advertisment

நாடு முழுதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பல கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள்கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. 10 வகுப்பு மாணவர்கள் ஆல்-பாஸ் எனதமிழ்நாடு,தெலுங்கானா ஆகிய அரசுகள் முடிவெடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் ஆந்திராவிலும் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சிஎன்ற முடிவை ஆந்திர அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

schools Andrahpradesh corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe