நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் சுமார் 3.14 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் மாவட்ட நீதிமன்றங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் சுமார் 23.90 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும்,அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுமார் 9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தமிழகத்தில் மட்டும் 34,037 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாகவும், உயர்நீதிமன்றங்களில் 44.76 லட்சம் வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் சுமார் 60,000 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளது.