நாட்டில் மொத்தம் 87,526 பொதுத்துறை வங்கிக் கிளைகள் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கிராமப்புறங்களில் மொத்தம் 28,815 பொதுத்துறை வங்கிக் கிளைகள் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளது. அதேபோல் தனியார் வங்கிக் கிளைகள் 32,083 செயல்படுகின்றன. 2016-2017 ஆண்டில் 2168 புதிய வங்கிக் கிளைகள் தொடங்கிய நிலையில், 2018- 2019 ஆண்டில் 438 வங்கிகள் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
நாட்டில் மொத்தம் 1.37 லட்சம் ஏடிஎம்கள் செயல்படுவதாகவும் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் தனியார் வங்கி ஏடிஎம்கள் 69,019 உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.