மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் தீர்மானம் குறித்து பா.ஜ.க. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
காங்கிரஸ் கட்சியின் 84ஆவது மாநாடு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் வாக்கு எந்திரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி, மீண்டும் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல்களை நடத்தவேண்டுமென்ற தீர்மானம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
ADVERTISEMENT
Show comments