Advertisment

அபிநந்தன் பிற்பகலில் விடுவிக்கப்படுவார்... -பாகிஸ்தான் அமைச்சர்

அபிநந்தன் இன்றுபிற்பகல் வாகா எல்லை வழியாகவிடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் அமைச்சர்ஷா மெக்மூத் குரேஷி கூறியுள்ளார். இந்தியாவே அவரின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Advertisment

Pakistan India pulwama attack indian army abinandhan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe