ADVERTISEMENT

வாகா வருகிறார் அபிநந்தன்...

10:19 AM Mar 01, 2019 | kamalkumar

பாகிஸ்தான் வசமுள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் இன்று மதியம் அல்லது மாலை வாகா எல்லை வழியாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT


பாகிஸ்தான் அதிகாரிகள் அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடமோ அல்லது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடமோ ஒப்படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிநந்தனை வாகா எல்லைக்கே சென்று வரவேற்க பஞ்சாப் முதல்வர் அமரேந்திர சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT