Skip to main content

ஒரே வீட்டில் 6 பேர் தற்கொலை!! அதிகாரிகள் விசாரணை!!

Published on 15/07/2018 | Edited on 15/07/2018

அண்மையில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் ஒரே வீட்டில் மர்மமாக தற்கொலை செய்துகொண்டனர். அதேபோல் ஜார்கண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

sucide

 

 

 

இந்த தற்கொலை சம்பவம் கடன் தொல்லை காரணமாக நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தற்கொலை சம்பவம் பற்றி அதிகாரகரிகள் நடத்திய சோதனையில் தற்கொலை  செய்து கொண்ட ஆறு பேரில் ஒரு சிறுவன் மட்டும் மாடியிலிருந்து தள்ளி  கீழே விழுந்து இறந்துள்ளது தெரியவந்தது, மேலும் இது தொடர்பாக தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி ஒரே வீட்டில் 6 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்