இரும்பு தாது எடுக்க சுரங்கத்திற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டதில் 6 லட்சம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு, ஒரிசா, கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநில அரசுகள் மற்றும் சிபிஐ ஆகியோருக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6 lakh crore rupees corruption in iron ore mine allocation

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நாடு முழுவதும் பல மாநிலங்களில் இரும்பு தாது எடுப்பதற்காக சுரங்க ஒதுக்கீட்டில் 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான பெஞ்ச் இது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு உட்பட பலருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.