நாடு முழுவதும் இன்று (07/06/2020) காலை 09.00 மணிவரை 46,66,386 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,42,069 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் கரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளன. தமிழகத்தில் நேற்று (06/06/2020) வரை 5,76,695 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதில் நேற்று (06/06/2020) மட்டும் 16,022 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT