ADVERTISEMENT
நாடு முழுவதும் இன்று (06/06/2020) காலை 09.00 மணிவரை 45,24,317 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,37,938 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் கரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளன. நேற்று (05/06/2020) வரை தமிழகத்தில் 5,60,673 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதில் நேற்று (05/06/2020) மட்டும் 15,692 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT