ிு

டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்த நிலையில், ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து. வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை21 - 13, 21 - 15 என்றகணக்கில் பி.வி. சிந்து வீழ்த்தினார். இந்நிலையில், அவருக்கு ஊக்கப் பரிசாக 30 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisment