Advertisment

239 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன..

lok sabha

Advertisment

மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதால் நாடு முழுவதும் 239 பொறியியல் கல்லூரிகள் மூட முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், 51 கல்லூரிகளை மூட ஒப்புதல் வழங்கியுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் 49.3% இடங்கள் காலியாக உள்ளன. பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது குறித்த கேள்விக்கு மக்களவையில் மத்திய இணை அமைச்சர் பதில் அளித்தார்.

loksabha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe