ADVERTISEMENT
ADVERTISEMENT
ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வழங்காததால் மாநிலங்களுக்கு கூடுதல் கடன் மூலம் நிதி திரட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சிறப்பு இழப்பீடு வரி மூலம் கடன் வட்டியைத் திரும்பச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய நிதியமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
Show comments