பேருந்து கவிழ்ந்து 20 பேர் பலி!

ACCIDENT

கர்நாடக மாவட்டம், மாண்டியாவில் பேருந்து கவிழ்ந்து 20பேர் இறந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில்பாண்டவபுரம் அருகில் பேருந்து கால்வாயில்கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த கோரவிபத்தில் 20பேர்உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதில்பள்ளி குழந்தைகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் பள்ளி மாணவர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

accident bus accident
இதையும் படியுங்கள்
Subscribe