வெள்ளம், நிலச்சரிவு - ஆறு மாநிலங்களுக்கு ரூபாய் 4,381.88 கோடி நிதி விடுவித்தது மத்திய அரசு!

union government released the fund for six states

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கம், ஒடிஷா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், சிக்கிம் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு ரூபாய் 4,381.88 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு.

union government
இதையும் படியுங்கள்
Subscribe