ADVERTISEMENT

மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

12:15 PM Mar 26, 2020 | santhoshb@nakk…

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று (26/03/2020) மதியம் 01.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அரசு மற்றும் தனியார் ஊழியர்களிடம் EMI வசூலிப்பைத் தள்ளி வைக்க கோரிக்கை எழுந்த நிலையில் அமைச்சர் பேட்டியளிக்கிறார்.

ADVERTISEMENT

ஏற்கனவே கடந்த 24- ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT