கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று (26/03/2020) மதியம் 01.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அரசு மற்றும் தனியார் ஊழியர்களிடம் EMI வசூலிப்பைத் தள்ளி வைக்க கோரிக்கை எழுந்த நிலையில் அமைச்சர் பேட்டியளிக்கிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஏற்கனவே கடந்த 24- ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.