'தமிழகத்தில் 711 கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள்'- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

TN GOVERNMENT CORONAVIRUS CONTAINMENT ZONES GAZATTE NOTIFICATION

தமிழகத்தில் 711 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. அந்த அரசாணையில் அதிகபட்சமாகச் சென்னையில் 189 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. அதேபோல் மதுரையில் 41, கோவையில் 37, திருப்பூரில் 31 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 21 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CONTAINMENT ZONES coronavirus gazette notification TamilNadu government
இதையும் படியுங்கள்
Subscribe