காதலனே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்தது!

tiruvallur incident lovers child admithospital

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் காப்புக்காட்டில் கர்ப்பமான கல்லூரி மாணவிக்கு காதலனே பிரசவம் பார்த்ததால் ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பிரசவம் பார்த்த காதலன் சௌந்தர் கைதான நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

College students incident police tiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe