/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3d10b33-3863-49f1-8472-4710662aa668_0.jpg)
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக தமிழ்ச்செல்வனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisment
இவர் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் ஊழல் தடுப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisment
Follow Us