/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops (2)_0.jpg)
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, துணை முதல்வர் ஓ.பி.எஸ். வீடு திரும்பினார்.
Advertisment
Follow Us